Saturday, February 23, 2008

விழியோரம் உன் நினைவுகளின் பயணம் ...


ஞாபகமிருக்கிறதா சினேகிதி ..
நீயும் நானும்
கடற்கரை மணலில்
கை கோர்த்து நடந்தது ...
நட்சத்திர இரவில்
உன் வீட்டிற்கு
நடந்தே கலைத்தது ..
என் கவிதைகள் படித்து
நீ
கைதட்டிச் சிரித்தது ..

No comments: